தொழில் வல்லுநர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பு இன்று மீண்டும் கூடுகின்றது!

Loading… தொழில் வல்லுநர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பு இன்று(வியாழக்கிழமை) மீண்டும் கூடவுள்ளது. அரசாங்கத்தின் வரிக் கொள்கை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காத பின்னணியிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க அழைப்பு விடுத்துள்ளார். Loading… தமது கோரிக்கைகளுக்கு சாதகமான தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் ஏப்ரல் 3ஆம் திகதி முதல் தொழிற்சங்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் … Continue reading தொழில் வல்லுநர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பு இன்று மீண்டும் கூடுகின்றது!